முகப்பு
சிறுவர்மணி

சுதந்திர தினம்!

கொடியை சட்டையில் குத்திக்கோ!கொடிக்கம்பத்தின் முன் நின்னுக்கோ!கொடியேற்றிய பின்னால் வணங்கிக்கோ!கொடுக்கும் இனிப்பை வாங்கிக்கோ!

Updated On : 15 ஆகஸ்ட் 2015, 7:22 pm IST
பகிர்:

கொடியை சட்டையில் குத்திக்கோ!

கொடிக்கம்பத்தின் முன் நின்னுக்கோ!

கொடியேற்றிய பின்னால் வணங்கிக்கோ!

Advertisement

Advertisement

கொடுக்கும் இனிப்பை வாங்கிக்கோ!

சுதந்திரம் தந்தது பேச்சுரிமை!

அதுவே கொடுத்தது எழுத்துரிமை!

கல்விக்குத் தந்தது முன்னுரிமை!

நாட்டைக் காப்பது நம் கடமை!

தேசப்பிதாவை நினைத்திடுவோம்!

தேசிய ஒற்றுமை காத்திடுவோம்!

வல்லரசாய் நாட்டை ஆக்கிடுவோம்!

வையகம் போற்ற வாழ்ந்திடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments