சிறுவர்மணி

பாப்பா பாப்பா ஓடிவா...

பாப்பா பாப்பா ஓடிவா!பாலும் சோறும் ஊட்டுவேன்!!

குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம்


பாப்பா பாப்பா ஓடிவா!
பாலும் சோறும் ஊட்டுவேன்!!


கேட்பாய் நல்ல கதை சொல்வேன்!
கிழவிப் பாட்டி அழைக்கிறேன்!!


பால்சோறு திங்க நீ மறுத்தால்..
பாத்து.. பூனைக்கு தந்திடுவேன்!


கேள் இல்லை நீ பட்டினிதான்!
கிழட்டு நாய்க்குத் தந்திடுவேன்!!


அதோ அண்ணன் கேட்கிறான்!
அந்தக் காக்காயிக்குத் தந்திடுவேன்!!


இதோ கதையும் சொல்லிடுவேன்!
இன்பப் பாப்பா ஓடிவா!!


கதை கேட்க இங்கே வந்துள்ளதே!
கேட்க நீயும் ஓடிவா!!


கிண்ணத்துச் சோறு ஊட்டிடுவேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT