சிறுவர்மணி

பாப்பா பாப்பா ஓடிவா...

பாப்பா பாப்பா ஓடிவா!பாலும் சோறும் ஊட்டுவேன்!!

குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம்


பாப்பா பாப்பா ஓடிவா!
பாலும் சோறும் ஊட்டுவேன்!!


கேட்பாய் நல்ல கதை சொல்வேன்!
கிழவிப் பாட்டி அழைக்கிறேன்!!


பால்சோறு திங்க நீ மறுத்தால்..
பாத்து.. பூனைக்கு தந்திடுவேன்!


கேள் இல்லை நீ பட்டினிதான்!
கிழட்டு நாய்க்குத் தந்திடுவேன்!!


அதோ அண்ணன் கேட்கிறான்!
அந்தக் காக்காயிக்குத் தந்திடுவேன்!!


இதோ கதையும் சொல்லிடுவேன்!
இன்பப் பாப்பா ஓடிவா!!


கதை கேட்க இங்கே வந்துள்ளதே!
கேட்க நீயும் ஓடிவா!!


கிண்ணத்துச் சோறு ஊட்டிடுவேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திரா காந்தி போல அல்ல, பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா

பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!

ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!

விருத்தாசலம் அருகே பூவனூர் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் ! 8 மாணவர்கள் காயம்

முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!

SCROLL FOR NEXT