பாப்பா பாப்பா ஓடிவா...
பாப்பா பாப்பா ஓடிவா!பாலும் சோறும் ஊட்டுவேன்!!
பாப்பா பாப்பா ஓடிவா!
பாலும் சோறும் ஊட்டுவேன்!!
கேட்பாய் நல்ல கதை சொல்வேன்!
கிழவிப் பாட்டி அழைக்கிறேன்!!
பால்சோறு திங்க நீ மறுத்தால்..
பாத்து.. பூனைக்கு தந்திடுவேன்!
Advertisement
Advertisement
கேள் இல்லை நீ பட்டினிதான்!
கிழட்டு நாய்க்குத் தந்திடுவேன்!!
அதோ அண்ணன் கேட்கிறான்!
அந்தக் காக்காயிக்குத் தந்திடுவேன்!!
இதோ கதையும் சொல்லிடுவேன்!
இன்பப் பாப்பா ஓடிவா!!
கதை கேட்க இங்கே வந்துள்ளதே!
கேட்க நீயும் ஓடிவா!!
கிண்ணத்துச் சோறு ஊட்டிடுவேன்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.