சிறுவர்மணி

கூட்டுக்குள்ளே இருந்த பறவை

கூட்டுக் குள்ளே இருந்த பறவை வீதிக்கு வெளியே பறந்த தாம்- அது

ஆரிசன்

கூட்டுக் குள்ளே

இருந்த பறவை

வீதிக்கு வெளியே

பறந்த தாம்- அது

பாட்டு பாடும்

சத்தம் கேட்டு

ஊரின் நடுவில்

சென்ற தாம்- இசைக்

குயிலின் கூட்டம்

பாட்டு பாடி

குரல் இசையில்

வென்ற தாம்- ஆடும்

மயிலின் அழகை

ரசித்து சிரித்து

மானும் துள்ளிக்

குதித்ததாம்- ஊரும்

உறவும் சேர்ந்ததாம்

உண்மை அழகை

உணர்ந்தும் தான்

உல்லாசமாய் பார்த்தாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனது முதல் சதத்தை இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பித்த துருவ் ஜுரெல்!

கைதாகிறாரா ஆனந்த்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

அக்.6-ல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள்

பிரபஞ்ச அழகி.. யார் இவர்?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT