முகப்பு
சிறுவர்மணி

கூட்டுக்குள்ளே இருந்த பறவை

கூட்டுக் குள்ளே இருந்த பறவை வீதிக்கு வெளியே பறந்த தாம்- அது

Updated On : 26 ஏப்ரல், 2025 at 6:40 PM
பகிர்:

கூட்டுக் குள்ளே

இருந்த பறவை

வீதிக்கு வெளியே

பறந்த தாம்- அது

பாட்டு பாடும்

சத்தம் கேட்டு

ஊரின் நடுவில்

சென்ற தாம்- இசைக்

குயிலின் கூட்டம்

பாட்டு பாடி

குரல் இசையில்

வென்ற தாம்- ஆடும்

மயிலின் அழகை

ரசித்து சிரித்து

மானும் துள்ளிக்

குதித்ததாம்- ஊரும்

உறவும் சேர்ந்ததாம்

உண்மை அழகை

உணர்ந்தும் தான்

உல்லாசமாய் பார்த்தாம்!

முழு கட்டுரையைப் படிக்க →