முகப்பு
சிறுவர்மணி

கூட்டுக்குள்ளே இருந்த பறவை

கூட்டுக் குள்ளே இருந்த பறவை வீதிக்கு வெளியே பறந்த தாம்- அது

Updated On : 27 ஏப்ரல் 2025, 12:10 am IST
பகிர்:

கூட்டுக் குள்ளே

இருந்த பறவை

வீதிக்கு வெளியே

Advertisement

Advertisement

பறந்த தாம்- அது

பாட்டு பாடும்

சத்தம் கேட்டு

ஊரின் நடுவில்

சென்ற தாம்- இசைக்

குயிலின் கூட்டம்

பாட்டு பாடி

குரல் இசையில்

வென்ற தாம்- ஆடும்

மயிலின் அழகை

ரசித்து சிரித்து

மானும் துள்ளிக்

குதித்ததாம்- ஊரும்

உறவும் சேர்ந்ததாம்

உண்மை அழகை

உணர்ந்தும் தான்

உல்லாசமாய் பார்த்தாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments