சிறுவர்மணி

கூட்டுக்குள்ளே இருந்த பறவை

கூட்டுக் குள்ளே இருந்த பறவை வீதிக்கு வெளியே பறந்த தாம்- அது

ஆரிசன்

கூட்டுக் குள்ளே

இருந்த பறவை

வீதிக்கு வெளியே

பறந்த தாம்- அது

பாட்டு பாடும்

சத்தம் கேட்டு

ஊரின் நடுவில்

சென்ற தாம்- இசைக்

குயிலின் கூட்டம்

பாட்டு பாடி

குரல் இசையில்

வென்ற தாம்- ஆடும்

மயிலின் அழகை

ரசித்து சிரித்து

மானும் துள்ளிக்

குதித்ததாம்- ஊரும்

உறவும் சேர்ந்ததாம்

உண்மை அழகை

உணர்ந்தும் தான்

உல்லாசமாய் பார்த்தாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

SCROLL FOR NEXT