பிள்ளையார் பலரகம்!
விநாயகர் வித்தியாசமான வடிவிலே வீற்றிருக்கும் சில கோயில்கள்... காரைக்குடி பிள்ளையார் பட்டி கோவிலில் பெரிய உருவில் இரண்டு கைகளுடன் பிள்ளையாரைக் காணலாம். ய் லால்குடி அருகே அன்பிலில் ஞானசம்பந்தரின் பாட்டை
விநாயகர் வித்தியாசமான வடிவிலே வீற்றிருக்கும் சில கோயில்கள்...
காரைக்குடி பிள்ளையார் பட்டி கோவிலில் பெரிய உருவில் இரண்டு கைகளுடன் பிள்ளையாரைக் காணலாம்.
ய் லால்குடி அருகே அன்பிலில் ஞானசம்பந்தரின் பாட்டை காதில் கையை வைத்துக் கேட்கும் செவிசாய்த்த பிள்ளையாரைக் காணலாம்.
Advertisement
Advertisement
இடுப்புக்குக் கீழே யாளி வடிவத்துடன் கைகளில் வாள், மழு, கதை, கேடயம் ஆகியவற்றுடன் போர்க்கோல விநாயகி நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் காட்சி தருகிறாள்.
யானை மீது அமர்ந்தபடி காட்சி தரும் பிள்ளையார் நெல்லையிலுள்ள புதூரில் இருக்கிறார்.
கும்பகோணம் அருகே திருபுற மயம், பிரளயம் காத்த விநாயகருக்கு தேன் அபிஷேகம் விசேஷம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.