முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கம...கம..!

வாழைப்பழங்கள் ஆப்பிள்கள் போன்றவற்றை புரூட்சாலட்டிற்கு வெட்டி வைக்கும்போது அந்தத் துண்டுகளை எலுமிச்சம் பழச்சாற்றில் புரட்டி எடுத்து வைத்தால் நிறம் மாறாது. உருளை, வெங்காயச் சூப்கள் செய்யும்போது சிறிதளவு

ஞாயிறு கொண்டாட்டம்

கம...கம..!

வாழைப்பழங்கள் ஆப்பிள்கள் போன்றவற்றை புரூட்சாலட்டிற்கு வெட்டி வைக்கும்போது அந்தத் துண்டுகளை எலுமிச்சம் பழச்சாற்றில் புரட்டி எடுத்து வைத்தால் நிறம் மாறாது. உருளை, வெங்காயச் சூப்கள் செய்யும்போது சிறிதளவு

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:23 PM
பகிர்:

வாழைப்பழங்கள் ஆப்பிள்கள் போன்றவற்றை புரூட்சாலட்டிற்கு வெட்டி வைக்கும்போது அந்தத் துண்டுகளை எலுமிச்சம் பழச்சாற்றில் புரட்டி எடுத்து வைத்தால் நிறம் மாறாது.

உருளை, வெங்காயச் சூப்கள் செய்யும்போது சிறிதளவு சீஸ் சேர்த்தால் சூப் சுவையுடன் இருக்கும்.

வெந்தயக் குழம்பு கொதிக்கும்போது இரண்டு அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிப் போட்டு குழம்பை இறக்குங்கள்.  வாசம் கும்மென்றிருக்கும்.

தேங்காயைப் பல் பல்லாகக் கீறி தயிரில் போட்டு வைத்தால் இரண்டு நாள்கள் தயிர் கெட்டுப் போகாது.

கீரைகளை வாடிப் போகும் முன்பு உபயோகித்துவிட வேண்டும். காகிதத்தை நீரில் நனைத்து அதற்குள் கீரையைச் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →