முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மௌன ராகம்..!

இயக்குநர் மணிரத்தினம் திரைத்துறைக்கு வந்த தொடக்கக் காலத்தில், தான் எழுதிய ஒரு திரைக்கதையை பல இயக்குநர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் காட்டினார்.

Updated On : 25 டிசம்பர், 2022 at 6:00 AM
பகிர்:

இயக்குநர் மணிரத்தினம் திரைத்துறைக்கு வந்த தொடக்கக் காலத்தில், தான் எழுதிய ஒரு திரைக்கதையை பல இயக்குநர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் காட்டினார்.  அதை யாரும் ஏற்க முன்வரவில்லை. பிற்காலத்தில் புகழ் பெற்றவுடன் அவரே தயாரித்து வெளியிட்டார்.  அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைத் தந்தது. அந்தப் படம்தான் "மௌன ராகம்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.