முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ராம ராஜ்ஜியம்...

காந்தியின் கனவு ராம ராஜ்ஜியம் என்னும் நீதி நிலையம்

Updated On : 14 ஏப்ரல், 2024 at 12:01 PM
பகிர்:

விடுதலையடைந்தவுடன் இந்தியா எப்படியிருக்கும்?'' என்று மகாத்மா காந்தியிடம் நிருபர்கள் கேட்டபோது, 'ராம ராஜ்ஜியம் ஏற்படும்'' என்றார். 'ராமராஜ்ஜியம் என்றால் என்ன?'' என்று மீண்டும் கேட்டபோது மகாத்மா, 'இஸ்லாத்தின் இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்கள் ஆண்டது போல் நீதி, நேர்மையாக இருக்கும்'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →