முகப்பு
வெள்ளிமணி

அன்பை மட்டுமே...!

குழந்தைகள் தவறு செய்யும்பொழுது கோப மிகுதியால் தாக்கிக் காயப்படுத்தக் கூடாது.

Updated On : 1 ஆகஸ்ட் 2013, 3:49 pm IST
பகிர்:

குழந்தைகள் தவறு செய்யும்பொழுது கோப மிகுதியால் தாக்கிக் காயப்படுத்தக் கூடாது. சவுக்கு, புளியங்கொம்பு, மூங்கில் சிம்பு இவற்றால் கடுமையாக அடிக்கக்கூடாது. உடலில், முதுகில் மட்டும்தான் இலேசாகத் தட்டலாம். மற்ற இடங்களில் அடித்துக் காயப்படுத்துவது பாபம். தலையில் இலேசாகக் குட்டினால் மூளை சுறுசுறுப்படையும், முரட்டு அடி அடித்தால் அந்தக் குழந்தையின் மூளை பாதிக்கும்.

அம்மா, அப்பாவின் பலத்தை குழந்தைகளிடம் காட்டக் கூடாது. அன்பை மட்டும்தான் காட்ட வேண்டும். இவற்றை சாஸ்திரங்கள் எடுத்துக் கூறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments