முகப்பு
உலகம்

இறால் வளர்ப்பின் மூலம் வருமானத்தை அதிகரித்து வரும் கிராமவாசிகள்

ஹூநான் மாநிலத்தின் சாங்ஷா மாநகரின் பான்லொங்லின் கிராமத்தில் கிராமவாசிகள் பெருமளவில் தாமரைகளைப் பயிரிட்டு வளர்த்து வருகின்றனர்.

Updated On : 16 ஜூன் 2020, 3:51 pm IST
பகிர்:

ஹூநான் மாநிலத்தின் சாங்ஷா மாநகரின் பான்லொங்லின் கிராமத்தில் கிராமவாசிகள் பெருமளவில் தாமரைகளைப் பயிரிட்டு வளர்த்து வருகின்றனர்.

கூடுதலாக, தாமரைக் குளத்தில், இறால், மீன் போன்றவற்றையும் கிராமவாசிகள் வளர்த்து தொழில் நடத்தி வருகின்றனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments