ஜாம்பியாவில் நடந்து சென்றவர்கள் மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலி
ஜாம்பியாவில் நடந்து சென்றவர்கள் மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலியானார்கள்.
ஜாம்பியாவில் நடந்து சென்றவர்கள் மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலியானார்கள்.
ஜாம்பியா, லபுள மாகாணத்தின் செம்பி மாவட்டத்தில் நேற்று சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்றவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.