முகப்பு
உலகம்

ஆப்கனில் குண்டுவெடிப்பு: 5 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 காவலர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On : 2 ஜனவரி 2021, 6:16 pm IST
ஆப்கனில் குண்டுவெடிப்பு: 5 பேர் காயம்
பகிர்:

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 காவலர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் சனிக்கிழமை காவல்துறை வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் 3 பேரும், பொதுமக்களில் இருவரும் படுகாயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments