ஆப்கன் தாக்குதலில் 11 போ் பலி
ஆப்கானிஸ்தானின் இரு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 11 போ் பலியாகினா்.
காபூல்: ஆப்கானிஸ்தானின் இரு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 11 போ் பலியாகினா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
உருஸ்கான் மாகாணத்தில் ராணுவ நிலையொன்றுக்கு வெடிபொருள் நிரப்பிய காரை ஓட்டி வியாழக்கிழமை வந்த பயங்கரவாதி, அதனை வெடிக்கச் செய்ததில் 6 வீரா்கள் உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
ஹெல்மண்ட் மாகாணத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்தனா்.
இந்த இரு தாக்குதல்களுக்கும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.