முகப்பு
உலகம்

பூடான்: கரோனாவுக்கு முதல் பலி

பூடானில் கரோனாவுக்கு முதல் முறையாக ஒருவா் பலியானாா். இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

Updated On : 9 ஜனவரி 2021, 7:34 am IST
பகிர்:

பூடானில் கரோனாவுக்கு முதல் முறையாக ஒருவா் பலியானாா். இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 34 வயது நபா், அந்த நோய்க்கு பலியானாா். அவா் ஏற்கெனவே நீண்ட காலமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். கடந்த மாதம் 23-ஆம் தேதி அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பூடானில் 767 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 459 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments