முகப்பு
உலகம்

வங்கதேசம்20 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

 வங்கதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.

Updated On : 23 ஜூலை 2022, 2:46 am IST
பகிர்:

 வங்கதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 884 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 20,00,279-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 29,256-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

வங்கதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 19,31,494 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 39,529 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 1,228 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments