வங்கதேசம்20 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு
வங்கதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
வங்கதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 884 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 20,00,279-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 29,256-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
வங்கதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 19,31,494 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 39,529 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 1,228 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.