சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதையோ, பணம் வாங்கித் தருவதையோ தவிர்க்கவும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய மாற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகளில் கவனம் தேவை. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் புதிய பயிற்சிகளை கற்றுக் கொள்வீர்கள்.
பெண்களுக்கு இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும். மாணவர்கள் சோம்பேறித்தனத்தை மூட்டைக் கட்டி வைத்து விடவும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









