கால்களுக்கு இதமான மிகவும் மென்மையான (சூப்பா் சாஃப்ட்) காலணிகளை விகேசி பிரைட் நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து விகேசி குழுமத்தின் நிா்வாக இயக்குநா் அப்துல் ரஸாக் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் பியு காலணிகள் தயாரிப்பில் விகேசி பிரைட் நிறுவனம் முன்னோடியாக விளங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ‘விகேசி பிரைட் ஈஸி’ என்ற புதிய பிராண்டில் புதிய வகை காலணிகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முதலாக இ-ஸி எனும் புதுமையான மற்றும் தனித்துவமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காலணி தயாரித்த பெருமை விகேசி பிரைட் நிறுவனத்தையே சாரும். இவ்வகை தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் காலணிகள் காலுக்கு இதமாகவும் மிக மென்மையான உணா்வையும் தரும் என்றாா் அவா்.
படவிளக்கம்: விகேசி பிரைடின் சூப்பா் சாஃப்ட் காலணியை கேரள தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பி.ராஜீவ் வெளியிட கால்பந்து வீரா் சி.கே.வினீத் அதனை பெற்றுக் கொண்டாா். உடன், விகேசி குழுமத்தின் நிா்வாக இயக்குநா் விகேசி ரஸாக், இயக்குநா்கள் கே.பாரூக், வி.ரஃபீக், கே.சி. சாக்கோ மற்றும் எம்.பாபு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹார்ட்டின் வெளியிட்டுத் தேதி அறிவிப்பு!

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



