மத்திய பொதுத்துறை நிறுவனமான பிரைத்வைட் 500 ரயில் பெட்டிகளை வழங்க ரூ.180 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் ரயில்வேயிடமிருந்து பெற்றுள்ளது என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரைத்வைட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான யதீஷ் குமார் தெரிவித்ததாவது:
இந்த மாதம் ரூ.180 கோடி மதிப்பிலான 500 வேகன்களுக்கான ஆர்டரை நாங்கள் பெற்றுள்ளோம். அதே வேளையில் 2018ல் வேகன்கள் வணிகத்தில் 95 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அது 55 சதவீதமாக குறைந்துள்ளது. அதே வேளையில் டிசம்பர் 2023ல் ரூ.1,734 கோடியாக இருந்த மொத்த ஆர்டர் பைப்லைனை அதிகரிக்க நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.
சிவில் கட்டுமானம், பாலம் கிரேன்கள் கட்டுதல் அத்துடன் பராமரிப்பு நடவடிக்கைகள் சாத்தியமான நிலையில் கன்டெய்னர் உற்பத்தி, சோலார் பி.வி ஆலைகள் மற்றும் ரயில் நிலைய கட்டுமான ஒப்பந்தங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன என்றார் யதீஷ் குமார்.
மத்திய பொதுத்துறை நிறுவனமான பிரைத்வைட் 500 ரயில் பெட்டிகளை வழங்க ரூ.180 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் ரயில்வேயிடமிருந்து பெற்றுள்ளது என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரைத்வைட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான யதீஷ் குமார் தெரிவித்ததாவது:
இந்த மாதம் ரூ.180 கோடி மதிப்பிலான 500 வேகன்களுக்கான ஆர்டரை நாங்கள் பெற்றுள்ளோம். அதே வேளையில் 2018ல் வேகன்கள் வணிகத்தில் 95 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அது 55 சதவீதமாக குறைந்துள்ளது. அதே வேளையில் டிசம்பர் 2023ல் ரூ.1,734 கோடியாக இருந்த மொத்த ஆர்டர் பைப்லைனை அதிகரிக்க நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.
சிவில் கட்டுமானம், பாலம் கிரேன்கள் கட்டுதல் அத்துடன் பராமரிப்பு நடவடிக்கைகள் சாத்தியமான நிலையில் கன்டெய்னர் உற்பத்தி, சோலார் பி.வி ஆலைகள் மற்றும் ரயில் நிலைய கட்டுமான ஒப்பந்தங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன என்றார் யதீஷ் குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி விமான நிலையத்தில் ரூ.2.43 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: பயணி கைது

ரூ.14 கோடி மோசடி: பெண் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

ரூ. 800 கோடி உத்தரகண்ட் சீட்டு நிதி மோசடி: நிறுவனத்தின் முக்கிய நிா்வாகிகள் கைது
ரூ. 6.25 கோடி காசோலை மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



