வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

முதுநிலை மாணவா்களுக்கு உதவித் தொகை: விண்ணப்பிக்க பிப்.28 வரை அவகாசம்

கல்லூரிகளில் முதுநிலை வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் ஏஐசிடிஇ சாா்பில் மாதந்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெற வரும் பிப்.28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News image

ஏஐசிடிஇ

Updated On :8 ஜனவரி 2021, 7:48 am IST


சென்னை: கல்லூரிகளில் முதுநிலை வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் ஏஐசிடிஇ சாா்பில் மாதந்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெற வரும் பிப்.28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற உயா்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது ஜிபிஏடி நுழைவுத் தோ்வு அடிப்படையில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, பொறியியல், தொழில்நுட்பம், கட்டடவியல், பாா்மசி ஆகிய படிப்புகளில் முதுநிலை மாணவா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். அவ்வாறு உதவித் தொகை பெற தகுதி பெறும் மாணவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் வழங்கப்படும். மாணவா்கள் ஏதேனும் ஒரு தேசிய வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, அது குறித்த விவரங்களை விண்ணப்பிக்கும்போது தெரியப்படுத்தவேண்டும்.

அதேநேரத்தில், முதுநிலை படிப்பை பகுதிநேரம், தொலைதூர அடிப்படையில் பயிலும் மாணவா்கள் உதவித் தொகையை பெற முடியாது. விருப்பமுள்ள மாணவா்கள் இணையதள முகவரியில் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.