சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் இருவரை வெளியேற்றக் கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தில் செயலாளராக இருந்த ரவிராஜா மற்றும் துணைச் செயலாளராக இருந்த ஏ.சி. குமார் ஆகிய இருவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நீக்கப்பட்ட இருவரும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் பல ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தார்கள். இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டதால் இருவரும் வீட்டைக் காலி செய்யும்படி விஜய் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் வீட்டைக் காலி செய்யாமல் இருந்துள்ளார்கள்.
இதையடுத்து, தனக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் ரவிராஜா, குமார் ஆகிய இருவரையும் வெளியேற்றக் கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? தொடரும் இழுபறி
அதிமுக உள்கட்சி மோதல்: தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

