சரத்குமார் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு; ராதிகாவுக்கு பிடிவாரண்ட்
காசோலை மோசடி வழக்கில் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகை ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராதிகா - சரத்குமார் (கோப்புப்படம்)






