திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

நடிகர் சாமிக்கண்ணு காலமானார்

தமிழ்த் திரையுலகில் 400 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் சாமிக்கண்ணு (95) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 3) காலமானார்.

News image
Updated On :4 ஜூன் 2017, 5:07 am IST

தமிழ்த் திரையுலகில் 400 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் சாமிக்கண்ணு (95) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 3) காலமானார்.
அவருக்கு தயானந்தன் உள்பட 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மறைந்த சாமிக்கண்ணுவின் இறுதிச் சடங்குகள், சென்னை பள்ளிக்கரணை மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இயக்குநர்கள் மகேந்திரன், இராமநாராயணன், ராஜசேகர், ராஜ்கிரண் உள்பட பல இயக்குநர்களிடம் மறைந்த நடிகர் சாமிக்கண்ணு பணியாற்றியவர். தனது 8 வயதிலிருந்து நாடகக் கம்பெனிகளில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1954 -ஆம் ஆண்டு புதுயுகம் திரைப்படத்தில் அறிமுகமான சாமிக்கண்ணு, அன்னக்கிளி, வண்டிச்சக்கரம், ஜானி, முள்ளும் மலரும், போக்கிரிராஜா, சகலகலாவல்லவன், என் ராசாவின் மனசிலே, மகாபிரபு உள்பட 400 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்புக்கு: 98845 99782

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.