பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!

1998-ல் சொல்லாமல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சசி, இதுவரை ஆறு தமிழ்ப் படங்களையே இயக்கியுள்ளார்.
பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
Published on
Updated on
1 min read

2016-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கிய பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இயக்குநர் சசி தனது அடுத்தப் படத்தைச் சமீபத்தில் தொடங்கியுள்ளார். 

சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் கதாநாயகர்களாகவும் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள் காஷ்மிரா, தமிழில் நடிக்கும் முதல் படம் இது. தமிழ், தெலுங்கில் நேரடியாக உருவாகும் இப்படம், ஹிந்தியில் டப் செய்யப்படுகிறது. 

1998-ல் சொல்லாமல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சசி, இதுவரை ஆறு தமிழ்ப் படங்களையே இயக்கியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com