பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இதுதான் சிறந்த குறும்படம்! இயக்குநர் எம்.ராஜேஷ் தேர்ந்தெடுத்தார்!

சென்னை மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணையில் ஆசான் கலை கல்லூரியில் காட்சித் தொடர்பியல் வகுப்பு சார்பாக

Published On :

சென்னை மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணையில் ஆசான் கலை கல்லூரியில் காட்சித் தொடர்பியல் வகுப்பு சார்பாக 'பதிமூன்றாவது ஆசான் த்ரிஷ்யா விருது வழங்கும் விழா' நடைபெற்றது.

Story image

விழாவில் மாணவர்கள் எடுத்த சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Story image

ஆசான் கலை கல்லூரியில் காட்சி தொடர்பியல் வகுப்பில் 120 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் குறும்படம் மூலமாக ஒவ்வொரு மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக சிறப்பினை ஆண்டு தோறும் செய்து கொண்டு வருகின்றனர்.

Story image

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜேஷ் மற்றும் சேது மாதவன் நூற்றுக்கு மேற்பட்ட குறும்படங்கள் பார்த்து படத்தில் உள்ள அறிவியல் சமுதாயத்திற்கு தேவைப்பட்ட விபரங்களில் எடுத்து அதில் 20 படத்தை மட்டும் தேர்தெடுத்தனர். 

Story image

படத்தின் முக்கியத்துவங்கள் கொண்ட குறும்படத்தின் விலைக்கு வாங்கி அதன் மூலமாக சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தயாரிக்கப்படுவதாக கூறினர்.

Story image

மேலும் இந்நிகழ்ச்சியில் சிறந்த  குறும்படங்களை இயக்கிய 8 இயக்குனர்களுக்கும் விருதுகள் வழங்கபட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.