நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நகைச்சுவை நடிகை வித்யுலேகா நிச்சயதார்த்தம்: புகைப்படங்கள்

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2020, 2:54 pm IST

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

நடிகர் மோகன் ராமனின் மகளான வித்யுலேகா, 2012-ல் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். ஜில்லா, வீரம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, புலி, வேதாளம் எனப் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். தமிழ்ப் படங்களுக்கு இணையாக ஏராளமான தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் வித்யுலேகாவுக்குச் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 26 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகச் சமூகவலைத்தளங்களில் வித்யுலேகா அறிவித்துள்ளார். வித்யுலேகாவைத் திருமணம் செய்யவுள்ள சஞ்சய், டயட்டிசியனாகவும் தொழிலதிபராகவும் உள்ளார். 

வித்யுலேகாவுக்குப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.