நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இயக்குநர் சிவாவின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்

இயக்குநரின் சிவாவின் வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த் அவருக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார். 

News image
Updated On :9 டிசம்பர் 2021, 1:24 pm IST

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிவா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 

சில ரஜினிகாந்த் ரசிகர்களுக்குமே திருப்தியை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக இந்தப் படம் வெற்றி படமாக அமைந்துள்ளது. 

இந்த நிலையில் இயக்குநர் சிவாவின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்,  அவருக்கு தங்க செயின் பரிசளித்து பாராட்டு தெரிவித்துள்ளார். 

அண்ணன் தங்கை உறவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.  மேலும் நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, சதிஷ், வேல ராமமூர்த்தி, ஜெகபதி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.