உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

நடிகை சரிதாவுக்குப் பிறகு 2வது மனைவியையும் பிரிந்த நடிகர் முகேஷ் - காரணம் என்ன ?

ஏற்கனவே நடிகை சரிதாவுடன் விவாகரத்து பெற்ற நிலையில் நடிகர் முகேஷி்ன் இரண்டாவது திருமணமும் முடிவுக்கு வந்துள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:16 am IST

ஏற்கனவே நடிகை சரிதாவுடன் விவாகரத்து பெற்ற நிலையில் நடிகர் முகேஷி்ன் இரண்டாவது திருமணமும் முடிவுக்கு வந்துள்ளது. 

மலையாள நடிகரும் கேரள சட்டமன்ற உறுப்பினருமான  முகேஷ் நடிகை சரிதாவை கடந்த 1998 ஆம் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 

முகேஷ் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர் குடிகாரர் எனவும் அப்போது நடிகை சரிதா குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து நடிகர் முகேஷ் பரத நாட்டியக் கலைஞர் தேவிகா என்பவரை திருமணம் செய்தார். தற்போது இந்தத் திருமணமும் முடிவுக்கு வந்துள்ளது. 

இருவரும் விவாகரத்துப் பெற குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண முறிவு குறித்து பேசிய தேவிகா, இது எங்களது தனிப்பட்ட முடிவு. இதனைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை. முகேஷ் நல்ல கணவர் இல்லை. அவருடன் இனி சேர்ந்து வாழ்வதற்கான நம்பிக்கையை இழந்துவிட்டேன். தேர்தல் முடியும் வரை காத்திருந்தேன். எனது விவகாரத்து முடிவு அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்காக தான் காத்திருந்தேன். முகேஷை பிரிவது என நான் எடுத்த முடிவு மிகவும் வலிமிக்கது என்றார். 

இதையும் படிக்க:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.