தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

சென்னை 28 படத்தில் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளரை கவனித்துள்ளீர்களா?: வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அபினய், வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.  

News image
Updated On :6 அக்டோபர் 2021, 1:34 pm IST

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அபினய், வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.  

இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. கடந்த சீசன்களப் போல் அல்லாமல் இந்த சீசனில் பெரும்பாலானவர்கள் புதுமுகம் என்பதால், துவக்கத்தில் நிகழ்ச்சியைக் காணும் ஆர்வம் ரசிகர்களிடையே சற்று குறைந்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா தேஷ்பாண்டே, ராஜு ஜெயமோகன், அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபினய், சின்ன பொண்ணு, பவானி ரெட்டி, தாமரை செல்வி, சிபி சந்திரன், நடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி ஜெயதேவன், அக்ஷ்ரா ரெட்டி, நிரூப் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 

Story image

இந்த நிகழ்ச்சியில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் அபினய் கலந்துகொண்டுள்ளார். அபினய் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தில் அபினய் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். அந்த காட்சியின் புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.