கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பொது இடத்தில் நடிகரின் கையை கடித்த நடிகை : வைரலாகும் விடியோ

பொது இடத்தில் நடிகர் சிவ பாலாஜியின் கையை ஹேமா கடித்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:51 am IST

பொது இடத்தில் நடிகர் சிவ பாலாஜியின் கையை ஹேமா கடித்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தெலுங்கு திரைப்பட நடிகர் சங்க தேர்தல் ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலலில் பிரகாஷ் ராஜ் தலைமையிலான அணியும், விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியும் போட்டியிட்டது. இதில் விஷ்ணு தலைமையிலான அணி வெற்றி பெற்றது. 

இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றபோது, பிரகாஷ் ராஜ் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஹேமா, நடிகர் சிவபாலாஜியின் கையைக் கடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் ஹேமாவிடம் கேட்டதற்கு, சிவ பாலாஜியிடம் கேளுங்கள் என்று பதிலளித்தார். ஆனால் சிவ பாலாஜி இதுகுறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார்.  தேர்தலின் போது பிரகாஷ் ராஜ் அணிக்கும், விஷ்ணு மஞ்சுவின் அணிக்கும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது. அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவே ஹேமா அப்படி நடந்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.