8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தெய்வ மகளுக்கு பிறகு மீண்டும் புதிய சன் டிவி தொடரில் களமிறங்கும் நடிகர்

தெய்வமகள் தொடர் மூலம் பிரபலமான சுப்ரமணியன் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.  

Published On :1 பிப்ரவரி 2024, 1:33 pm IST

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்தத் தொடர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் முறையாக ஒளிபரப்பான போது கிடைத்த அதே வரவேற்பு தற்போதும் கிடைத்து வருகிறது. 

இந்த நிகழ்ச்சியில் சத்யா என்ற வேடத்தில் நடித்த வாணி போஜன் தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இந்த நிலையில் தெய்வமகள் தொடரில் கார்த்திக் என்ற வேடத்தில் நடித்த சுப்ரமணியன் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் எதிர் நீச்சல் என்ற தொடரில் நடிக்கவிருக்கிறார். இந்தத் தொடர் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.