மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தனக்கு திருமணமாகிவிட்டதாக அறிவித்த நடிகையும் பாடகியுமான பிரபலம் (படங்கள்)

தனக்கு திருமணம் முடிந்துவிட்டதாக பிரபல நடிகை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். 

Published On :

'பேச்சுலர்', 'ஜோம்பி', 'நோட்டா', 'இஸ்பேட் ராஜாவும் இதய  ராணியும்' போன்ற பல படங்களில் பாடல் பாடியுள்ளவர் ஸ்வாகதா எஸ்.கிருஷ்ணா. இவர் நடிகையும் கூட. 

Story image

தற்போது ஸ்வாகதா தனது சகோதரி மாயா கிருஷ்ணனுடன் இணைந்து 'இன்ட்ரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லியோ விஜயன் இயக்கியுள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Story image
Story image

இந்த நிலையில் ஸ்வாகதாவிற்கும் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் அக்ஷய் குமார் என்பவருக்கும் கடந்த மார்ச் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணமானது ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் நடைபெற்றது. 

Story image
Story image
Story image

தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்வாகதா கிருஷ்ணன், ''நானும் எனது வாழ்க்கைத் துணை அக்ஷய்யும் உங்கள் ஆசிர்வாதங்களுடன் அன்பு மற்றும் மரியாதையுடன் இந்தப் பயணத்தை துவங்குகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.