

ஹைதராபாத்: அப்பா மகன் நடித்த சமீபத்திய தெலுங்கு படமான ஆச்சார்யா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
கொரட்டால சிவா இயக்கத்தில் அப்பா மகன் ( ராம் சரண், சிரஞ்சீவி) நடித்த ஆச்சார்யா படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் விநியோகிஸ்தகர்கள் ராம்சரனுக்கு இழப்பீட்டுக் கோரி கடிதம் எழுதினர்.
எனவே, விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு தர ராம் சரண் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.