நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மீண்டும் தெலுங்கு பாடல் பாடிய சிம்பு! 

நடிகர் சிம்பு பாடிய தெலுங்கு பாடலின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :29 நவம்பர் 2022, 7:11 pm IST

பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் எழுதி பல்னட்டி சூர்ய பிரதாப் இயக்கும் திரைப்படம் 18 பேஜஸ் (18 pages). இந்தப் படத்தில் நிகில் சித்தார்த், அனுபமா பரமேஸ்வரன் நடிக்கின்றனர். நிகில் சித்தார்த் சமீபத்தில் வெளியான கார்த்திகேயா 2 படம் நல்ல வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

கிஏ2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசை- கோபி சுந்தர். ஒளிப்பதிவு- ஏ. வசந்த். 

நடிகர் சிலம்பரசன் பல்வேறு படங்களில் பல்வேறு மொழிகளில் பாடல் பாடியுள்ளார். சமீபத்தில் அவர் பாடிய புல்லட் பாடல் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது மற்றொருமொரு தெலுங்கு பாடல் பாடியுள்ளார். ‘டைம் இவ்வா பிள்ளா’ (நேரம் தரமாட்டியா பெண்ணே) பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. 

முழுமையான பாடல் டிசம்.5 ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் வரும் டிச.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.