தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

‘கோப்ரா’ படத்தின் கால அளவு வெளியானது!  

விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்தின் கால அளவு (ரன்னிங் டைம்) 3 மணிநேரம் 3 நிமிடங்கள் 3 நொடிகள் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. 

Published On :

விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்தின் கால அளவு (ரன்னிங் டைம்) 3 மணிநேரம் 3 நிமிடங்கள் 3 நொடிகள் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. 

டிமாண்டிக் காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கயிருக்கும் படம் கோப்ரா. விக்ரம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக வெளியிடுகிறார்.

மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், கனிகா, மிருணாளினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் 7 வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார்.  

சமீபத்தில் படத்திற்கு யுஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. தற்போது படத்தின் கால அளவு 3 மணிநேரம் 3 நிமிடங்கள் 3 நொடி என தகவல் வெளியாகியுள்ளது. 

கோப்ரா திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. தற்போது படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.