கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

பிக்பாஸிலிருந்து வெளியேறிய சஞ்சீவை ஜோடியாக சந்தித்த வருண் மற்றும் அக்சரா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய சஞ்சீவை வருண் மற்றும் அக்சரா சமீபத்தில் சந்தித்துள்ளனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:30 pm IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அமீர் டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றார். 

இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சஞ்சீவ் வெளியேறினார். இவர் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நுழைந்து சில வாரங்களே ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராதது எல்லாம் நடைபெற்று வருவதால் இந்த முறை யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறுவார் என்பது கணிப்பதற்கு சற்று சிரமமாகவே இருக்கிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சஞ்சீவை வருண் மற்றும் அக்சரா சந்தித்துள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்திருந்த ஜோஷ்வா இமை போல் காக்க படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.