நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முதல் நாளே ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா : வெளியான புதிய ப்ரமோ

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

News image
Updated On :31 ஜனவரி 2022, 3:50 pm IST

24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 30) பிரம்மாண்டமாகத் துவங்கியது. நிகழ்ச்சியின் போது போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஜுலி, வனிதா, தாமரை செல்வி, சுஜா வருணி, ஷாரிக், நிரூப், ஸ்ருதி அபிநய், அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி , பாலா, சினேகன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். 

போட்டியாளர்கள் அனைவருக்கும் பிக்பாஸில் முன் அனுபவம் இருப்பதால் போட்டி முதல் நாளில் இருந்தே அனல் பறக்கிறது. முதல் ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார். அதில் தான் பங்கேற்க மாட்டேன் என வனிதா வெளியில் செல்கிறார். 

பின்னர் மீண்டும் விளையாட்டில் பங்கேற்கும் வனிதாவை ஷாரிக் தடுக்க, நான் வருவேன் என அவருடன் மல்லுக்கு நிற்கிறார். ஷாரிக் உறுதியாக இருக்க போடா என்று அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.