பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்துக்கு கிடைத்த உலக அங்கீகாரம்

பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துள்ளது.

Published On :

பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துள்ளது. 

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக புதிய முயற்சிகளை செய்துவருபவர் பார்த்திபன். தற்போது இரவின் நிழல் என்ற பெயரில் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 

இந்தப் படம் வருகிற ஜூலை 15 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. ஏ.ஆ.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Story image

இரவின் நிழல் திரைப்படம் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களை பெற்றது. மேலும் இரவின் நிழல் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சனுக்கு 2 விருதுகளும், படத்துக்கு ஒரு விருதும் கிடைத்துள்ளது.

சர்வேதச திரைப்பட விழாக்களில் கிடைத்த பாராட்டு, திரையரங்குகளில் வெளியாகும்பதது ரசிகர்களிடமிருந்தும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.