ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

வடிவேலுவின் நாய் சேகர் ரிடர்ன்ஸ்: புதிய தகவல்

2-ம் கட்டப் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது. இதையடுத்து சென்னை திரும்பிய படக்குழு...

Published On :6 பிப்ரவரி 2024, 6:15 pm IST

வடிவேலும் நடிக்கும் நாய் சேகர் ரிடர்ன்ஸ் படம் குறித்த புதிய தகவலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

வடிவேலு நடிப்பில் சூரஜ் இயக்கும் படம் - நாய் சேகர் ரிடர்ன்ஸ். ரெட்டின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், விக்னேஷ்காந்த், ஷிவாங்கி போன்றோர் நடிக்கிறார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். லைகா சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். 

நாய் சேகர் ரிடர்ன்ஸ் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஷிவானியும் நடிக்கிறார். சமீபத்தில் இத்தகவலை உறுதி செய்தார்.

இந்நிலையில் இப்படத்தின் 2-ம் கட்டப் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது. இதையடுத்து சென்னை திரும்பிய படக்குழு, விரைவில் 3-ம் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது. படக்குழுவினரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷிவானி தவிர குழுவில் வேறொரு பெண் யாரும் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.