ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

வடிவேலுவின் நாய் சேகர் ரிடர்ன்ஸ்: புதிய தகவல்

2-ம் கட்டப் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது. இதையடுத்து சென்னை திரும்பிய படக்குழு...

News image
Updated On :16 மார்ச் 2022, 1:41 pm IST

வடிவேலும் நடிக்கும் நாய் சேகர் ரிடர்ன்ஸ் படம் குறித்த புதிய தகவலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

வடிவேலு நடிப்பில் சூரஜ் இயக்கும் படம் - நாய் சேகர் ரிடர்ன்ஸ். ரெட்டின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், விக்னேஷ்காந்த், ஷிவாங்கி போன்றோர் நடிக்கிறார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். லைகா சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். 

நாய் சேகர் ரிடர்ன்ஸ் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஷிவானியும் நடிக்கிறார். சமீபத்தில் இத்தகவலை உறுதி செய்தார்.

இந்நிலையில் இப்படத்தின் 2-ம் கட்டப் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது. இதையடுத்து சென்னை திரும்பிய படக்குழு, விரைவில் 3-ம் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது. படக்குழுவினரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷிவானி தவிர குழுவில் வேறொரு பெண் யாரும் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.