இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மீண்டும் இணையும் ‘களத்தில் சந்திப்போம்’ கூட்டணி

களத்தில் சந்திப்போம் திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

Published On :

களத்தில் சந்திப்போம் திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

நடிகர்கள் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் களத்தில் சந்திப்போம். இயக்குநர் ராஜசேகர் இயக்கிய இந்தத் திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் ராஜசேகர் நடிகர் ஜீவா மீண்டும் இணைய உள்ளனர். களத்தில் சந்திப்போம் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா, இயக்குநர் ராஜசேகர் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. 

நடிகர் அஜித்குமார் திரைப்படத்திற்கு இசையமைத்துவரும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பிற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் முக்கிய கதாபாத்திரங்களுக்கான தேர்வும் நடைபெற்று வருகிறது.

இந்தத் திரைப்படத்தை MIK புரொடக்‌ஷன்ஸும் 7 Miles per Second நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.