செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

இயக்குநர் வினோத் - கமல்ஹாசன் கூட்டணி? 

நடிகர் கமல்ஹாசனுடன் இயக்குநர் எச். வினோத் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:16 pm IST

நடிகர் கமல்ஹாசனுடன் இயக்குநர் எச். வினோத் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் பெரு வெற்றி பெற்றதால் அவரது இந்தியன் 2 மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குநர் எச். வினோத் உடன் இணைய உள்ளதாக தகவல் வெளியககியுள்ளது. 

நடிகர் அஜித் குமார் வைத்து துணிவு படத்தினை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வரவிருக்கிறது. 

இதற்கடுத்து விஜய் சேதுபதியுடன் ஒரு படம் இருக்கிறது. அதற்கடுத்து நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து படமெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கமல் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. படத்தினைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகுமென தகவல் சொல்லப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.