தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

பொன்னியின் செல்வன்: வெளியானது ராட்சச மாமனே விடியோ பாடல்

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ராட்சச மாமனே விடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

Published On :1 பிப்ரவரி 2024, 4:07 pm IST

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ராட்சச மாமனே விடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கியிருந்தார், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும்  ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்ததால் இந்தப் படம் ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 

இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகவிருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், ரவி வர்மனின் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்கு கூடுதலாக அமைந்தது. 

இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே சோழா சோழா என்ற பாடல் வெளியான நிலையில் தற்போது இந்தப் படத்திலிருந்து ராட்சச மாமனே என்ற பாடல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் இந்தப் பாடல் கொண்டாடப்பட்டது போல யூடியூபில் வெளியான பின் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.