நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிரபல நகைச்சுவை நடிகர் திருமணத்தில் சிவகார்த்திகேயன்!

பிரபல நகைச்சுவை நடிகர் விக்னேஷ் காந்தின் திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image

நகைச்சுவை நடிகர் விக்னேஷ் திருமணத்தில் சிவகார்த்திகேயன்

Updated On :8 செப்டம்பர் 2022, 2:32 pm IST

பிரபல நகைச்சுவை நடிகர் விக்னேஷ் காந்தின் திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை 28, நட்பே துணை, மீசையை முறுக்கு, மெகந்தி சர்கஸ், நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலாமானவர் விக்னேஷ். சில பாடல்களையும் எழுதியுள்ள இவர், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

இந்நிலையில், விக்னேஷுக்கும் ராஜாத்தி என்ற பெண்ணிற்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்தம் செய்யப்பட்ட நிலையில், திருச்சி வயலூர் முருகன் கோயிலில் விக்னேஷ் - ராஜாத்தி திருமணம் நேற்று காலை நடைபெற்றது.

இந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து, திரைத்துறையினரும், ரசிகர்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.