நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

3 நாள்கள், 2 கோடி பார்வைகள்: இணையத்தை கலக்கும் காவாலா!

ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் வெளியாகி மூன்று நாள்களில் 20 மில்லியன்(2 கோடி) பார்வைகளை கடந்துள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2023, 12:59 pm IST

ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் வெளியாகி மூன்று நாள்களில் 20 மில்லியன்(2 கோடி) பார்வைகளை கடந்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அனிருத் இசையில் முதல் பாடல் கடந்த வாரம் வெளியானது.

‘காவாலா’ எனத் தொடங்கும் இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஷில்பா ராவ் பாடியுள்ளார். புஷ்பா படத்தில் வைரலான ‘ஊ அண்டாவா..’ பாடலை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ள காவாலா பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், காவாலா பாடல் வெளியாகி 3 நாள்களில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

யூடியூப், ஸ்பாடிஃபை போன்ற தளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தை ‘காவாலா’ பாடல் தக்கவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.