பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

‘அன்றே கணித்த செல்வராகவன்’- வைரலாகும் ரசிகரின் ட்வீட்!

மயக்கம் என்ன படத்தை இயக்கிய இயக்குநர் செல்வராகவனுக்கு ரசிகரின் சுவாரசியமான ட்வீட் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. 

Published On :

செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படம் 2011இல் வெளியானது. இதில் தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய் நடித்திருந்தனர். ராம்ஜி ஒளிப்பதிவில் ஜி.வி. இசையமைத்த இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிடித்த படமாக மாறியது. குறிப்பாக இளைஞர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. 

இதில் புகைப்பட ஆர்வலராக இருக்கும் தனுஷ் முதலில் மூத்த புகைப்பட கலைஞரால் ஏமாற்றப்பட்டு பின்னர் கடைசியில் சிறந்த புகைப்படத்திற்கான் விருதினை வாங்குவார். 

யாமினி மாதிரி மாதிரி மனைவி வரவேண்டுமென பல இளைஞர்கள் அந்த நேரத்தில் புகழ்பெற்ற வசனங்களில் ஒன்று. இந்தப் படத்தில் புகைப்பட ஆர்வலரான தனுஷின் பெயர் கார்த்திக். இதே பெயரில் தற்போதுநேஷனல் ஜியாக்ரபி ஆண்டின் சிறந்த புகைப்படத்திற்கான விருதை வென்ற கார்த்திக் சுப்பிரமணியத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.  

Story image

இதைப் பகிர்ந்த ரசிகர் ஒருவர் இயக்குநர் செல்வராகவனை டேக் செய்து, “தலைவன் செல்வராகவன் மயக்கமென்ன படத்தில் ஹீரோவிற்கு இந்த பெயரை வைத்திருப்பார்” என பதிவிட்டு இருந்தார். உடன் நெருப்பு எமோஜிக்களும் கைக்கூப்பி வணங்கும் எமோஜிக்களும் இருந்தது. இந்த ட்வீட்டை இயக்குநர் செல்வராகவன் லைக் செய்துள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.