நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிரபல நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை!

பிரபலங்களான கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

News image
Updated On :4 அக்டோபர் 2023, 3:11 pm IST

பிரபலங்களான கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமானவர் நிஷா. இவர் பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவர் சமீபத்தில், ஹன்சிகா நடிப்பில் வெளியான மை3 வெப் தொடரிலும் நடித்து இருந்தார். இவர் நடிகரும், பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமை கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

Story image

இவர்களுக்கு ஏற்கெனவே சமைரா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், நிஷா இரண்டாவதாக கருவுற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் கணேஷ் வெங்கட்ராம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை, கணேஷ் வெங்கட்ராம் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், "நான் வாழ்க்கையில் ஆற்றிய கதாபாத்திரங்கள் பல.....ஆனால் தந்தை என்பது எவருடனும் ஒப்பிடமுடியாதது." எனத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.