காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சூரரைப் போற்று இயக்குநருக்கு விபத்து: படப்பிடிப்பு நிறுத்தம்! 

சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கராவிற்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :5 பிப்ரவரி 2023, 12:42 pm IST

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டது.

தமிழில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சூர்யா இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். 

சமீபத்தில் சுதா கொங்கரா முதல்முறையாக சொகுசு காரை வாங்கியிருந்தார். இந்தப் படத்திற்கான இசையை சமீபத்தில் தொடங்கியதாக ஜிவிபிரகாஷும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இயக்குநர் சுதா கொங்கராவிற்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. கையில் காயத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வலிமிகுந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு இல்லை எனவும் பதிவிட்டுள்ளார். இது எனக்கு தேவையற்ற பிரேக் எனவும் பதிவிட்டுள்ளார். 

Story image

இந்தப் பதிவிற்கு, “விரைவில் குணமடையுங்கள் சகோதரி” என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.