தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

காதலனின் புகைப்படத்தினை வெளியிட்ட நடிகை இலியானா! 

நடிகை இலியானா தனது காதலனின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். 

Published On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

கடந்த 2016-ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகமான நடிகை இலியானா, தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகர் விஜய்க்கு நண்பன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து, பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து வரும் இலியானா, கடைசியாக பிக் புல் படத்தில் நடித்திருந்தார். தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

Story image

தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் அறிவித்திருந்தார். குழந்தையின் ஆடைப் புகைப்படம் மற்றும் தான் அணிந்திருக்கும் அம்மா என எழுதப்பட்டிருக்கும் செயினின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். 

இதற்கிடையே, இலியானாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சிலர் உங்களுக்கு எப்போது திருமணமானது, குழந்தையின் தந்தை பெயர் என்ன என்று கேள்வி எழுப்பி வந்தனர். 

Story image

கடந்த ஜூன் 10ஆம் நாள் காதலன் புகைப்படத்தினை மங்கலாக இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து உருக்கமாக எழுதியிருந்தார்.

Story image

தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் டேட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அதில் ‘டேட் நைட்’ என எழுதப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.