முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஏப்ரலில் வெளியாகும் திரைப்படங்கள்!

ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் திரைப்படங்களின் பட்டியல்..

News image
Updated On :1 ஏப்ரல் 2024, 11:17 am IST

இந்தாண்டில் இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து நல்ல படங்களின் வரவு குறைவாகவே வந்துள்ளன.

பிரேமலு, மஞ்ஞுமல் பாய்ஸ் போன்ற மலையாளப் படங்கள் தமிழகத்தில் வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தினாலும் தமிழ்ப் படங்களின் தொடர் தோல்வியும் அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த மார்ச் மாதத்தில் வெளியான தமிழ்ப் படங்கள் அனைத்தும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப் பெறவில்லை. ஜே.பேபி திரைப்படம் விமர்சன ரீதியான வரவேற்பைப் பெற்றாலும் வசூலில் சுமாரான நிலவரம்தான்.

இந்த நிலையில், இம்மாதம் (ஏப்ரல்) சில பெரிய படங்கள் திரைக்கு வருகின்றன.

Story image

அதில், ஜிவி பிரகாஷின் கள்வன் (ஏப்.4), விஜய் ஆண்டனியின் ரோமியோ (ஏப்.11), ஜிவி பிரகாஷின் டியர் (ஏப்.11), சுந்தர்.சியின் அரண்மனை - 4 (ஏப்.11 அல்லது ஏப்.26), சந்தானத்தின் இங்க நான்தான் கிங்கு (ஏப்.26), விஷாலின் ரத்னம் (ஏப்.26) ஆகிய படங்கள் வெளியாகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.