12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கியாரா அத்வானியின் க்ரஷ் விஜய் தேவரகொண்டா! கிண்டல் செய்யும் ராம் சரண், ராணா டகுபதி!

தெலுங்கு பிரபலங்களான ராம் சரண், ராணா டகுபதி கியாரா அத்வானியை கிண்டல் செய்கிறார்கள்.

Published On :

‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி பிரபலமானார். அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமிக்கிலும் நடித்து புகழ் பெற்றார்.

லஸ்ட் ஸ்டோரிஸ், கோவிந்த நாம் மேரா, சத்ய பிரேம் கதா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கேம் சேஞ்சர், வார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Story image

2023இல் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் திருமணம் நடைபெற்றது. நடிகர் விஜய் தேவரகொண்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.

Story image

இந்நிலையில் நடிகர் ராம் சரண் கியாரா அத்வானி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் ராணா டகுபதி தொகுத்து வழங்கினார். அதில் ராம் சரண், “கியாரா என்னிடம் நான் விஜய் தேவரகொண்டாவின் மிகப்பெரிய ரசிகர் . எப்போதாவது இரவு உணவு உண்ண வீட்டிற்கு அழைத்தால் விஜய் தேவரகொண்டா வருவாரா எனக் கேட்பார்” என்றார்.

ராணா டகுபதி விஜய் தேவரகொண்டாவின் நண்பர் என்பதால் தன்னை விஜய்யிடன் அறிமுகப்படுத்தும்படி கியாரா கேட்டுள்ளதாக கூறினார். இப்படியாக மாறி மாறி ராம் சரணும் ராணா டகுபதியும் கியாரா அத்வானியை கிண்டல் செய்கிறார்கள்.

Story image

சில விளம்பரங்களில் கியாரா அத்வானியும் விஜய் தேவரகொண்டாவும் நடித்திருந்தாலும் இன்னும் ஒன்றாக இணைந்து படம் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.