நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் 69! அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்!

பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடிப்பில் உருவாகியுள்ள விஜய் 69 படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

News image

விஜய் 69 பட போஸ்டர்.

Updated On :11 அக்டோபர் 2024, 3:26 pm IST

ஹிந்தியில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராக அசத்தி வருபவர் அனுபம் கெர். 69 வயதாகும் இவர் 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

2022இல் வெளியான தி காஷ்மீா் ஃபைல்ஸ் மிகுந்த சர்சையை ஏற்படுத்தியது.

கங்கனா ரணாவத் இயக்கியுள்ள எமர்ஜென்சி படத்திலும் நடித்துள்ளார். தி சிக்னச்சர், விஜய் 69 என்ற இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதில் விஜய் 69 படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

நெட்பிளிக்ஸ், ஒய்ஆர்எஃப் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆகாஷ் ராய் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சுன்கி பாண்டே, மிஹிர் அகுஜா நடித்துள்ளார்கள்.

69 வயதான கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் கடைசி படமான விஜய் 69 படத்தின் தற்காலிக தலைப்பு போலவே இருப்பதால் எக்ஸில் விஜய் ரசிகர்கள் அதிருப்தியடைந்திக்கிறார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.