போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மக்காமிஷி பாடலுக்கு நடனமாடிய ஜெயம் ரவி, ஹாரிஸ் ஜெயராஜ்! (விடியோ)

பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மக்காமிஷி பாடலுக்கு ஜெயம் ரவி, ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து நடனமாடியுள்ள விடியோ வைரலாகியுள்ளது.

News image

ஜெயம் ரவி, ஹாரிஸ் ஜெயராஜ்.

Updated On :21 செப்டம்பர் 2024, 1:09 pm IST

பிரபல நகைச்சுவை திரைப்பட இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி பிரதர் படத்தில் நடித்துள்ளார். இதில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார்.

படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, இசை வெளியீட்டு விழாவில் டீசர் வெளியாகியுள்ளது. ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களு கவனம் ஈர்த்து வருகின்றன.

பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மக்காமிஷி பாடலுக்கு ஜெயம் ரவி, ஹாரிஷ் ஜெயராஜ் இணைந்து நடனமாடியுள்ள விடியோ வைரலாகியுள்ளது.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் மக்காமிஷி பாடலுக்கு ஜெயம் ரவி, ஹாரிஷ் ஜெயராஜ் இணைந்து நடனமாடியுள்ள விடியோ வைரலாகியுள்ளது.

பால் டப்பா என்ற பாடகரை அறிமுகப்படுத்திய ஹாரிஷ் ஜெயராஜை பலரும் பாராட்டி வருகிறார்கள். மக்காமிஷி பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் மிகவும் டிரெண்டானது. யூடியூப்பில் 19 மில்லியன் (1.9 கோடி) பார்வைகளை கடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.